திரில்லர் குறும்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்கத்தக்கவை . இது போன்ற ஒரு திரில்லர் குறும்படம் ஜாபின் ஜோசப்பின் ‘அதர் சைட்’.
ஆனந்த் கிருஷ்ணன் என்ற விஞ்ஞானியின் கதையை இந்த குறும்படம் விவரிக்கிறது. ஆனந்த் மற்ற சைக்கோ கொலையாளி போன்று தொடர் கொலையாளி அல்ல. ஆனாலும் அவரும் ஒருவித மனா நோயாளி என்பதால் அவரை பாதுகாப்பில் வைத்து வந்தனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பித்து விடுகிறார். அங்கிருந்து அந்தக் கதை உருவாகிறது போன்று குறும்படம் காண்பிக்கப்படுகிறது.
படத்தின் கதை சிறையில் இருந்து தப்பிக்கும் சைக்கோ கொலையாளி பல்வேறு சூழ்நிலைகளில் பலரையும் கொள்பவராக காண்பிக்கப்படுகிறது. உண்மையான ஒருவரின் கதை இது. மேலும் அவர் தப்பித்து வருவதும் அவரின் மன நிலையையும் காண்பிப்பது படத்தினை மேலும் ஆர்வத்தை கொடுக்கிறது.
ஜாபின் ஜோசப்பின் கதையம்சம் முழுவதும் கற்பனையே கதை, இருப்பினும் அந்த குறும்படத்தில் இடம்பெறுபவர் ஆனந்த் கிருஷ்ணன் என்ற விஞ்ஞானி அவரின் கதாபாத்திரத்தில் க்ரிஷ்ணதாஸ் முரளி என்பவர் நடித்துள்ளார் தப்பிக்கும் தேடப்படும் மன நிலை சேரியில்லாத இவர் பெண்களை மட்டும் குறி வைத்து தாக்குபவர்.